உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – நான்காம் நாள்
இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தல் உட்பட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்கள் ஆரம்பித்திருக்கும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. மும்மத தலைவர்களின் ஆசீர்வாத்த்துடன், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் அதிஉயர் தியாகங்களை புரிந்த, தியாகதீபங்களான அன்னை பூபதி, திலீபன் அண்ணா அவர்களை வணங்கி திருமதி அம்பிகை செல்வகுமார் இன்றய தினத்தையும் தொடர்ந்துள்ளார். நேற்று … Continue reading உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – நான்காம் நாள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed